Posts

Showing posts from May, 2017

கொண்டரங்கி மலை வரலாறு 6

Image
                                            கொண்டரங்கி மலை வரலாறு                                                       அத்தியாயம் 6                                       எழுத்து -கொண்டரங்கி தனசேகர் (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) காமதேனு கீரனூர் வந்து சேர்ந்த பின் அவளை பற்றியும் அவள் தோற்றம் பற்றியும் ஊர்க்காரர்கள் அதிசயித்து பேச ஆரம்பித்தனர் .அவள் மகா லக்ஷ்மியின் அம்சமாகவே அவர்களுக்கு தெரிந்தாள்.கீரனூர் விவசாயியும் அவளை நன்முறையில் கவனித்து கொண்டே இருந்தார் .அவளை விசேஷமான ஜீவனாகவே போற்றினர் .ஆனால் அவளின் தேடல் கொண்டரங்கி மலை மீதே இருந்தது .அவள் வந்து சேர்ந்த சில நாட்களாகவே கொண்டரங்கி மலையையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.அவளை எப்போதும் கட்டிப்போட்டே வைத்து இருந்தனர் . அவளும் மேய்ச்ச

கொண்டரங்கி மலை வரலாறு 7

Image
                                       கொண்டரங்கி மலை வரலாறு ..                                               அத்தியாயம்-7                                   எழுத்து -கொண்டரங்கி தனசேகர் (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) காமதேனு இரவு நேர வேளையில் தன் முதல் தேடலை ,தன் ஜென்ம பிறப்பை நிறைவேற்ற ,மகத்தான கொண்டரங்கி மலை சுயம்பு லிங்கத்தை வெளிக்கொணர ,உலகுக்கு காட்ட தன் பயணத்தை கொண்டரங்கி மலை அடிவாரத்தில் இருந்து அந்த இரவு வேளையில் ,சூட்சம ஆன்மாக்கள் வாழ்த்து பெற்று மலை எற நின்று கொண்டு இருந்தாள் . கொண்டரங்கி மலை முழுவதும் அந்த இரவு நேர குளுமை கடும் குளிரோடு தான் இருந்தது .உயர்ப்புண்ணிய லோக ஆன்மாக்கள் மலையை பார்த்தபடி இந்த நான்காயிரம் அடி மலையில் சுயம்பை இந்த வேளையில் தேடுவது பெரும் சவால் தான

கொண்டரங்கி மலை வரலாறு -8

Image
                                    கொண்டரங்கி மலை வரலாறு                                                    அத்தியாயம் 8                                   எழுத்து -கொண்டரங்கி தனசேகர் (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) காமதேனு தம்பட்ட வடிவ பாறையின் அடியில் சுயம்பு லிங்கம் இருக்குமோ ? என ஒரு கணம் சிந்தித்து பார்த்தது ...இருக்கலாம் என யூகம் செய்து பாறை இடுக்கில் நுழைய பார்த்தது ....காமதேனுவால் முடியவில்லை ....அப்போது தான் தன் மகனின் ஞாபகம் வந்தது ...அவனால் இந்த பாறையின் இடுக்கில் சென்று பார்த்து விடுவான் ..கிளம்பும்போதே வருவதாய் சொன்னவனை வேண்டாம் என்று சொன்னதை நினைத்து வருத்த பட்டது . அடுத்த முறை அழைத்து வர காமதேனு முடிவு எடுத்தது .மலை அடிவாரம் வரச்சொல்லி உயர் புண்ணியலோக ஆன்

Nichapanga raja yogam

ஒரு கிரகம் எப்போது நீச்ச பங்கமடையும் =============== 1. நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் ஆட்சி உச்சம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்) 2. நீச்ச கிரகத்துடன் அந்த வீட்டில் ஒரு கிரகம் உச்சம் பெறுதல் ((நீச்ச பங்க ராஜ யோகம்) 3. நீச்ச கிரகத்துடன் ஒரு நட்பு கிரகம் சேருதல். 4. ஒரு நீச்ச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்த்தால் நீச்ச பங்கம். (நீச்ச பங்க ராஜ யோகம்) 5. நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெறுதல். 6. நீச்ச கிரகம் வர்கோதமம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்) 7. நீச்ச கிரகம் வக்கிரம் பெறுதல். (நீச்ச பங்க ராஜ யோகம்) 8. சந்திர கேந்திரத்தில் நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் இருத்தல். 9. லக்ன கேந்திரத்தில் நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் இருத்தல். 10. நீச்ச கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் சுய நட்சத்திர சாரம் பெறுதல் நீச்ச பங்கமடையும் கிரகம், தன் திசையில் முதலில் குறைவான பலன்களை கொடுத்து பின் நற்பலன்களை கொடுக்கும். இதில் நீச்ச பங்க ராஜயோகம் அடையும் கிரகம், மிக பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்.

கொண்டரங்கி மலை வரலாறு 4

கொண்டரங்கி மலை வரலாறு .. அத்தியாயம் 4 எழுத்து - கொண்டரங்கி தனசேகர் ( உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த மனித ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க .. அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள் ... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த மனித ஆன்மாக்கள் ) பழனி மேல் பறந்தபடி முருகனின் வேல் காட்டிய வடகிழக்கு திசையில் ஒளிர்ந்த கொண்டரங்கி மலை கண்டு , ஜென்ம பிறப்பின் நிலையின் நோக்கத்தை நிறைவேற்றும் நிலை எண்ணி , காமதேனு ஆனந்த கூத்தாடினாள் , பரவசம் அடைந்தாள் , குதூகலித்தாள் ... அவள் பிள்ளையும் தன் தாயின் மோவாயை தடவியபடி துள்ளி குதித்தான் .. சித்தர்கள் மலை மேல் பரப்பிய சிவப்பு ஒளி மேலும் வர்ணமடைந்து அடர்ந்த சிவப்பாக காட்சி அளித்து காணப்பட்டது . அந்த சிவப்பு வண்ண பாதையில் பழனி மேல் முருகர் பறந்தபடி காமதேனுவை பார்த்து சிரித்தார் , ஆசிர்வதித்தார் . காமதேனு வா

கொண்டரங்கி மலை வரலாறு 3

கொண்டரங்கி மலை வரலாறு .. அத்தியாயம் 3 . எழுத்து - கொண்டரங்கி தனசேகர் ( உயர்புண்ணிய லோக சக்திகள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க .. அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள் ... மேலும் மத்திம சூட்சம சக்திகள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) அந்த பாலகன் வீட்டில் காற்றில் நடந்துகொண்டு இருக்கும் அமானுஸ்யமான விஷயங்களை அங்கு உள்ள யாருமே உணர்ந்தவராக தெரிய வில்லை ... ஒவ்வொருவரும் பரபரப்புக்கு உள்ளாகினர் . அந்த கரிய   பைசாசிக உருவம் பாலகனை கடிக்க ஆரம்பித்தது .. பாலகன் அலறினான் . வைத்தியருக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை . சுற்றிலும் உள்ளவர்கள் அலறல் சத்தம் கேட்டு பாலகன் இருக்கும் வீட்டுக்கு விரைந்தனர் .. சத்திரத்தில் இருந்தவர்களும் , கீரனூர் விவசாயியும் பாலகன் இருக்கும் இடம் வந்து விசாரித்தனர் .. பெற்றோர்கள் கதறி அழுதனர் .. காமதேனு பாலகனின் அலறலை கேட்ட