Posts

Showing posts from June, 2017

கொண்டரங்கி மலை வரலாறு-12

Image
                                      கொண்டரங்கி மலை வரலாறு ..                                                       அத்தியாயம் 12                                                              எழுத்து -கொண்டரங்கி தனசேகர்                                   கொண்டரங்கி மலை வீடியோ லிங்க் : https://youtu.be/2zvWdQkTNK4 (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் )                      கொண்டரங்கி மலைக்கு சுவாதிஷ்டான சக்கரமாகவே தம்பட்டம் பாறை இருக்கும் ரகசியம் தேவியாக மாறிய காமதேனு அறிந்தாள்.கொண்டரங்கி ஆண்டவர் ஆக்கினை எனும் ஆக்ஞா சக்கரத்தில் தான் கொண்டரங்கி மலையில் இருப்பார் என்பதையும்  தேவி நிச்சயித்து விட்டாள். மனிதர்களுக்கு நெற்றிப்பொட்டில் ஆக்ஞா சக்கரம் இருப்பது போலவே ,கொண்டரங்கி மலையின் நெற்றிப்பொட்டில் தான்

கொண்டரங்கி மலை வரலாறு-11

Image
                                         கொண்டரங்கி மலை வரலாறு                                                           அத்தியாயம் 11                                         எழுத்து -கொண்டரங்கி தனசேகர்  கொண்டரங்கி மலை வீடியோ லிங்க் : https://youtu.be/2zvWdQkTNK4 (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள்) காமதேனு தம்பட்டம் பாறை இடுக்கில்  சூக்கும தேகத்தில் தேட ஆரம்பித்த பொழுது சிறு கற்களும் லிங்கமாக மாறி நின்றது ...பெரும்பாறைகளும் பெரும் சிவலிங்கமாக வீற்று நின்றது .காமதேனு ஒவ்வொரு சிவலிங்கமாக  கற்களும் ,பாறைகளும் மாறுவதை கண்டு திகைத்தாள்.  இந்த சூக்கும தேகத்தை வைத்து எளிதாக சுயம்பு லிங்கத்தை தேடி   விரைவில் கண்டுபிடித்து விடலாம் என்று எண்ணியது கொண்டரங்கி மலை ஆண்டவருக்கு விருப்பம் இல்லை என்பது காமதேனுவுக்கு

கொண்டரங்கி மலை வரலாறு 10

Image
                                      கொண்டரங்கி மலை வரலாறு ..                                                    அத்தியாயம் 10                                எழுத்து -கொண்டரங்கி தனசேகர் (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) காமதேனுவும் அவள் மகனும் தம்பட்டம் பாறையில் கோமுகாஸனம்  இட்டு தியானம் செய்ததில் இருவரின் சூக்கும தேகமும் உடலை விட்டு வெளியேறி நின்று சூக்கும உலகத்தினுள் கலந்தனர் ...காமதேனுவுக்கு அப்போது தான் புரிந்தது ..கொண்டரங்கி மலை ஆண்டவர் தன்னை பக்குவப்படுத்த முயட்சி செய்கிறார் என்பதை புரிந்து கொண்டாள் . சாய்ந்த அந்த தம்பட்டம் பாறையில் அமர்ந்தவாறே அவர்கள் உடல் மட்டுமே இருந்தது .....அவர்களின் உயிர் தேகம் ஒரு அடி மேலே நின்று உடலை விட்டு நின்றது .இது அமானுஸ்யத்தின் உச்ச கட்ட நிலை ... அவர

கொண்டரங்கி மலை வரலாறு-9 

Image
                           கொண்டரங்கி மலை வரலாறு -9                                                  அத்தியாயம் 9                                          எழுத்து -கொண்டரங்கி தனசேகர்                                                (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் )                    காமதேனு இன்றைய இரவில் ஓரு புதிய அமானுஷ்ய உலகத்தில் செல்ல கொண்டரங்கி ஆண்டவர்  தனக்கு உதவி செய்வார் என்று திடமாக நம்பினாள் .தன் மகனை கொண்டரங்கி தம்பட்டம் பாறையில் தேட சொன்னால் அங்கு சுயம்பை பற்றி ஏதாவது ஒரு சூக்ஷமம் கிடைக்கும் என்றும் நம்பினாள் . அன்றைய நாளும் வந்தது .பவுர்ணமி இரவை எல்ல உயர் புண்ணிய லோக ஆன்மாக்களும் எதிர்பார்த்து இருந்தன ... அவர்களுக்கும் இன்று ஏதோ ஒரு அமானுஷ்யம் நடக்கும் என்று அவர்களும் நம்பினார்கள் .க