Posts

Showing posts from July, 2017

கொண்டரங்கி மலை வரலாறு 14

கொண்டரங்கி மலை வரலாறு ..                  அத்தியாயம் 14               எழுத்து -கொண்டரங்கி தனசேகர் (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) மாடுகளை  மேய்க்க வந்த கீரனூர் விவசாய குடும்பத்தின் முதன்மை வேலையாள் கொண்டரங்கி மலை அடிவாரம் அசதியால் ஆழ்ந்து தூங்கியே விட்டான் .உயர்ப்புண்ணிய லோக ஆன்மாக்கள் காமதேனுவுக்கு சமிக்கினை செய்த அடுத்த வினாடியே அவள் கொண்டரங்கி மலை ஏற ஆரம்பித்தாள் . அவளுடனே அவள் பிள்ளையும் மலை ஏற ஆரம்பித்தான். இருவருமே வேகமாக ஏற ஆரம்பித்தனர் ....இந்தமுறை கொண்டரங்கி மலை உச்சி வரை செல்ல வேண்டும் என்று மனதுள் சங்கல்பம் எடுத்து ஏறிக்கொண்டு இருந்தாள் .உயர்ப்புண்ணிய லோக ஆன்மாக்களும் ,மத்திமலோக ஆன்மாக்களும் இன்று கொண்டரங்கி மலை  சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கும் மல்லிகார்ஜுனரை காமதேனு தரிசித்துவிட்டு உலகி

Astrology science details

Below articles taken from whatsup ...... சித்திரை1, ஆடி1, தை1 எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்... நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!!! Ok. Lets look at the science behind it... "சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லிதறோம்.... என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பன்னி இருக்கோமா???!!! கண்டிபாக இல்ல... நம்ம education system அ design பன்னின வெள்ளகாரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல் அ அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று.... ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exact ah கிழ்க்கே உதிக்கும்.... அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme point la, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்... இப்படி correct ஆ கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correc

கொண்டரங்கி மலை வரலாறு 13

              கொண்டரங்கி மலை வரலாறு ..                             அத்தியாயம் 13               எழுத்து -கொண்டரங்கி தனசேகர் (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) [காமதேனுவின் தம்பட்டம்பாறை அமானுஸ்யங்கள் பற்றி எற்கனவே வாசகர்கள் படித்து இருப்பீர்கள் . இனி .. இரவு நேரத்தில் தம்பட்டம்பாறையில் இருந்து திரும்பிய காமதேனு மீண்டும் கொண்டரங்கி மலை செல்லும்  நாளை எதிர்பார்த்து கொண்டு ,காலம் நிகழ்த்த போகும் மாயாஜாலத்தை எண்ணி சுயம்பு லிங்கத்தை வெளிகொணரும் நாளை எதிர் பார்த்து கொண்டு இருந்தாள் . கீரனூர் விவசாயி குடும்பம் காமதேனுவை கண் அகலாது பூஜித்து வந்தனர் .காமதேனுவால் விவசாயி குடும்பம் நல்ல நிலை அடைந்து சகல பாக்கியங்களையும் அடைந்தனர் . காமதேனுவுக்கு இரவு நேரத்திலே கொண்டரங்கி மலை சுயம்பை தேடுவதை காட்டிலும் பகல் நேரத்திலே தேடினா