கொண்டரங்கி மலை வரலாறு-18 எழுத்து -உருவாக்கம்: கொண்டரங்கி தனசேகர் நன்றி -திரு ஆனந்த்( புகைப்பட கலைஞர்) ( உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள் ... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..) கொண்டரங்கி ஆண்டவர் விரைவில் தனக்கு நல்வழி காட்டுவார் என்று தீர்க்கமாக காமதேனு நம்பியதன் நாள் வந்தது. பொழுதும் புலர்ந்தது .... இன்று காமதேனுவை தான் மேய்ச்சலுக்கு கொண்டுபோவதாக கீரனூர் விவசாயி தன் குடும்பத்திடமும் மாடு மேய்பவனிடமும் சொன்னார்.காமதேனு இதனை கேட்டாள்.கொண்டரங்கி ஆண்டவரோடு ஐக்கியமாகும் நாள் வந்ததை உணர்ந்தாள் .இன்று நடக்
கொண்டரங்கி மலை வரலாறு -19 எழுத்து - உருவாக்கம் : கொண்டரங்கி தனசேகர் நன்றி - திரு ஆனந்த் ( புகைப்பட கலைஞர் ) ( உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள் ... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..) காமதேனுவும் அவள் பிள்ளையும் கொண்டரங்கி மலை தம்பட்டம் பாறை தாண்டி சென்று கொண்டு இருந்தனர்.கீரனூர் விவசாயி ஓசை எழுப்பாமல் அவர்களை பின் தொடர்ந்தார் .காமதேனுவையும் அவள் பிள்ளையையும் சத்தமிட்டு நிறுத்தவும் அவருக்கு தோன்றவில்லை. மெல்ல மெல்ல மலை பாதை வழி குறுகலானது..முட்கள் அடர்த்தியாகவும், பாறை சந்து வழ
கொண்டரங்கி மலை வரலாறு .. அத்தியாயம் 12 எழுத்து -கொண்டரங்கி தனசேகர் கொண்டரங்கி மலை வீடியோ லிங்க் : https://youtu.be/2zvWdQkTNK4 (உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள்... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் ) கொண்டரங்கி மலைக்கு சுவாதிஷ்டான சக்கரமாகவே தம்பட்டம் பாறை இருக்கும் ரகசியம் தேவியாக மாறிய காமதேனு அறிந்தாள்.கொண்டரங்கி ஆண்டவர் ஆக்கினை எனும் ஆக்ஞா சக்கரத்தில் தான் கொண்டரங்கி மலையில் இருப்பார் என்பதையும் தேவி நிச்சயித்து விட்டாள். மனிதர்களுக்கு நெற்றிப்பொட்டில் ஆக்ஞா சக்கரம் இருப்பது போலவே ,கொண்டரங்கி மலையின் நெற்றிப்பொட்டில் தான்
Comments
Post a Comment