கொண்டரங்கி மலை வரலாறு-18
கொண்டரங்கி மலை வரலாறு-18 எழுத்து -உருவாக்கம்: கொண்டரங்கி தனசேகர் நன்றி -திரு ஆனந்த்( புகைப்பட கலைஞர்) ( உயர்புண்ணிய லோக ஆன்மாக்கள் என்பது சிவத்துக்காக தங்களை அர்ப்பணித்து நன்னெறியில் வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் அவர்கள் சித்தர்களுக்கு இணையான சக்தியாய் இருப்பவர்கள் ... மேலும் மத்திம சூட்சம ஆன்மாக்கள் என்பது ஓரளவு சிவத்தொண்டு செய்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து மறைந்த ஆன்மாக்கள் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்க ..) கொண்டரங்கி ஆண்டவர் விரைவில் தனக்கு நல்வழி காட்டுவார் என்று தீர்க்கமாக காமதேனு நம்பியதன் நாள் வந்தது. பொழுதும் புலர்ந்தது .... இன்று காமதேனுவை தான் மேய்ச்சலுக்கு கொண்டுபோவதாக கீரனூர் விவசாயி தன் குடும்பத்திடமும் மாடு மேய்பவனிடமும் சொன்னார்.காமதேனு இதனை கேட்டாள்.கொண்டரங்கி ஆண்டவரோடு ஐக்கியமாகும் நாள் வந்ததை உணர்ந்தாள் .இன்று நடக்
Thulam rasi 2018 studies kana pariharam
ReplyDelete